காக்கைக்கு சிலர் சனிக்கிழமை தோறும் கட்டாயம் சாப்பாடு வைத்து விட்டு சாப்பிடுவார்கள்.

பொதுவாக காகத்திற்கு சாதம் வைத்தவுடன் கா கா என்று நாம் அவற்றைக் கத்திக் கூப்பிட்டால், தங்கள் கூட்டத்துடன் வந்து சாப்பிட ஆரம்பிக்கும்.


சில சமயம் முன்னோர்கள் என்று சொல்லப்படுகின்ற தினசரி வீட்டில் வந்து உணவுக்காக காத்திருக்கும் காகம் வந்து சாப்பிடும். ஆனால் இதுவே சில சமயங்களில் சாப்பாடு வைத்துவிட்டு எவ்வளவு தான் சத்தமாகக் கத்திக் கூப்பிட்டாலும் காகம் வருவதில்லை. அதுவே சில சமயங்களில் வருகின்ற காகம் வழக்கம் போல சாப்பாட்டை சாப்பிடாமல் நிற்கும். அல்லது திரும்பிப் போகும். அப்படி நீங்கள் உங்களுடைய பித்ருக்களாக நினைக்கும் காகம் நீங்கள் வைக்கும் உணவை சாப்பிடாமல் இருந்தால் அதற்கு என்ன தான் அர்த்தம்?


 


Popular posts
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் - டி.சிவா தலைமையில் புதிய அணி
Image
ஜனநாயக நாட்டில் உதவி செய்யக்கூடாது என ஆணையிடுவது சர்வாதிகாரத்தனம்: ஸ்டாலின் கண்டனம்
Image
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் மத்திய அரசுக்கு சீமான் கண்டனம்
Image
வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை
Image
எல்லோரும் மாஸ்க் அணிய தேவையில்லை - மத்திய சுகாதாரத்துறை
Image