நேரடியாக பள்ளிகளுக்குள் பகவத்கீதையை கொண்டு செல்ல முயற்சி செய்கிறது பாஜக அரசூ என்ற குற்றச்சாட்டை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
பாடத்திட்டத்துக்குள் கீதையைக் கொண்டு வரும் முயற்சியை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார் பள்ளிப் பாடத்திட்டத்தில், பகவத்கீதை சேர்க்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
ஹரியானாவில் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த, ஹரியானா மாநில முதல்வர் மனோஹர் லால் கட்டார்தான் இப்படி தெரிவித்திருக்கிறார்.